உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

திங்கள், பிப்ரவரி 02, 2009

ஒலியும், புலியும்

கீழ்கண்ட படத்துக்கு வசனம் தேவை இல்லை...


முடிஞ்சா விஷயம் என்னன்னு நீங்களே கண்டுபிடிச்சு சிரிச்சுக்குங்க...

4 கருத்துகள்:

  1. :)
    அது ஒன்னும் இல்ல இது புளி வண்டி . அதான்

    அன்புடன்
    சிங்கை நாதன்

    பதிலளிநீக்கு
  2. ஜெகதீசன்,

    நீங்கள் நினைத்தது சரிதான்

    படிக்கும் போதே எனக்கு சிரிப்பு தாங்கவில்லை... இந்த அழகில் ஒரு வீர வசனம் தேவையா?

    பதிலளிநீக்கு
  3. Pulli Rajanu elutha vanthu athu Puli ayechu :)

    Cheers,
    Suri

    பதிலளிநீக்கு