உலகப் பொதுமறை
உலகப் பொதுமறை
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!
பேதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், ஜூன் 13, 2007
ஜாதி, மத பேதம் பேசும் அனைவருக்கும்....
கலை, இலக்கியம் போன்றவைகள், யார் படைத்தார்கள்,யார் எடுத்தார்கள், யார் நடித்தார்கள், அவர்கள் என்ன ஜாதி, என்ன மதம் என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு பார்க்க வேண்டிய விஷயம்.
அவை பெரும்பாலும் அவை பறைசாற்றும் சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கும் என்றாலும், பிற பண்பாட்டை சேர்ந்தவர்களும் அதை ரசிக்கும் படி செய்வது அவற்றின் சிறப்பு. இதற்கு உலக அளவில் வெற்றி பெறும், பரபரப்பாக பேசப்படும் எவ்வளவோ திரைப்படங்களும், கதைகளும், காவியங்களும்,அவற்றின் வழியாக ஆழ்ந்த கருத்துக்களை குறிப்பால் உணர்த்தும் படைப்பாளிகளுமே சாட்சி....
அந்த காலத்து M.R. ராதா முதல் இன்றைய மணிரத்னம் வரை இயக்குனர்களை, அருமையான படைபாளிகளை, அவர் பிறந்த சமூகத்தின் பெயரை சொல்லி சொந்தம் கொண்டாடுவதோ, அல்லது வெறுத்து ஒதுக்குவதோ அறிவீனம் ஆகும்....
தயவு செய்து உங்கள் ஜாதி பிரச்சினைகளை அரசியலோடும், தரங்கெட்ட சிலர் படைப்பாளிகள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொண்டு அலைகிறார்கள் அவர்களோடும் நிறுத்தி கொள்ளுங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)